சோதனை பதிவு
எங்கும் கவுஜை என்பதே
பேச்சு
கவுஜை என்பதே
எம் உயிர் மூச்சு
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
கவுஜை எழுதி
கவுஜை எழுதி
கவி படைப்போம் நாட்டிலே
ஏட்டுக்கவியும்
கூட்டுக்கவியும்
சோத்துக் கவியும்
சொதப்பல் கவியும்
சொந்தமாகக் கவுஜை
செய்து
கவி வளர்ப்போம் நாட்டிலே!!
எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்நாட்டு 'கவுஞர்'
கவுஞர்கள் எல்லாரும்
"இன்புற்றிருக்க"
நினைப்பதுவேயல்லாமல்
வேறேதும் அறியோம் பராபரமே!
கவி மடத்துக் கண்மணிகள்
No comments:
Post a Comment