Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Tuesday, July 17, 2007

கவி முடம் (எழுத்துப்பிழையல்ல)

கவுஜை மடமாம் கவிமடம்
தற்காலிகமாய் காலி இடம்.

தழும்பாதாமே நிறைகுடம்
அதுபோலல்ல இது கவிழ்ந்த குடம்.
அதுபோல் அல்ல. இது, கவிழ்ந்த குடம்.

அழகிய கவிதைகள் பிறக்குமிடம்
தெரியாமல் போனதென்ன இருக்குமிடம்.

ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம் - கவிஞா
ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம்
தீர்ப்போம் இந்தக் கவிமுடம் - வா
தீர்ப்போம் இந்தக் கவிமுடம்.

கவிமடம் அநேக நாளாய் பூட்டிக்கிடப்பதை அறிந்து மனம் வருந்தி டையட் பெப்சியை அருந்தியவாறே கண்ணீரில் எழுதிய கவுஜை. மடாதிபதிக்கு சமர்ப்பணம்.